அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

01 August, 2012

நாட்குறிப்பு

கவிஞர்கள் கையெழுத்திட்ட
கவி புத்தகமாய்
அறையினை அழகாக்குகிறேன்

நீயோ...
உனது நாட்குறிப்பின் ஆதியில்
எனது விரல்களின் ரேகை கேட்டு
கவிதையே உன் காலச்சுவடுகளில்
கவினாக்கிவிட்டாய்...!

No comments: