♥
அன்புடன் வரவேற்கிறேன்
நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...
முகப்பு
ஆய்க்குடி
01 August, 2012
நாட்குறிப்பு
கவிஞர்கள் கையெழுத்திட்ட
கவி புத்தகமாய்
அறையினை அழகாக்குகிறேன்
நீயோ...
உனது நாட்குறிப்பின் ஆதியில்
எனது விரல்களின் ரேகை கேட்டு
கவிதையே உன் காலச்சுவடுகளில்
கவினாக்கிவிட்டாய்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment