அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

04 August, 2012

இதயம் உதிர்த்த இலைகள்

இமைத்திடாத உன் இதழினால்
இலையுதிர்காலம்
என் இதயத்திற்க்கும்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் மேலும் உயரே எடுத்துச் செல்கிறது