அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

07 August, 2012

கம்பியில்லா மின்சாரம்


விழியோடு விழி நோக்கி
இதயத்தை இயங்க செய்பவள்
நீ..!

No comments: