அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

20 August, 2012

ஈரமான மடல் துளிகள்

அந்தாதியாய் வந்த மழைக்காலத்தில்
அடுத்தடுத்து நீ தந்த மடல்கள் அனைத்தும்
நீர் சொட்டிய ஓட்டைத்து வைத்திருந்தேன்
அந்தமாய் ஒரு மடலும் தந்தாய்
மஞ்சள் பூசிய அழைப்பிதழ் என்று..

ஈரமான மடல்கள் அனைத்தும்
காய்ந்துபோன இதயத்தோட்டத்தில்
மலர்களாய் பூத்திருக்கின்றன !

No comments: