அந்தாதியாய் வந்த மழைக்காலத்தில்
அடுத்தடுத்து நீ தந்த மடல்கள் அனைத்தும்
நீர் சொட்டிய ஓட்டைத்து வைத்திருந்தேன்
அந்தமாய் ஒரு மடலும் தந்தாய்
மஞ்சள் பூசிய அழைப்பிதழ் என்று..
ஈரமான மடல்கள் அனைத்தும்
காய்ந்துபோன இதயத்தோட்டத்தில்
மலர்களாய் பூத்திருக்கின்றன !
No comments:
Post a Comment