அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

16 August, 2012

காதலர்கள் மாநாட்டில்!

குருதி குடித்திடும் உன் சுவாசக்காற்றின்
வெப்பத்திற்க்கு ஏங்கிடும்
என் மார்பினில் புதைந்திருக்கும்
இதய துடிப்பின் வேகம்
ஒளி மிஞ்சிடும் வேகமென
காதல் விஞ்ஞானிகள் மாநாட்டில்
ஒருமித்த கருத்துயொன்று எட்டியிருக்கிறது

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இந்தக் கண்டுபிடிப்புக் கூட
அருமையாகத்தான் இருக்கு
வித்தியாசமான அழகான சிந்தனை
மனம் தொட்ட பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி