கவிதைகளாவது காப்பீடு செய்கிறேன்
உன் இதயத்தில் !
கண்களோடு கவி தொடங்கினேன்
காதலால், காதலில் அல்ல!
என் தமிழ் கவி உலகம்
தற்காலிகமான பதவி தந்துள்ளது
உனக்கு
விருப்பமா… நிரந்திரமாக !
நித்திரையில்லை நிஜமாக
நீலக்கடல் தாண்டியும் நித்தம் வந்து
தினக்கூலி கேட்கிறாள்
என் இதயம் தந்தும்!
இதயம் தொலைத்த என்னோடு
இன்பத்திற்க்கு ஏங்குவது
வேண்டாம் பெண்ணே
மறுபடியும் வேண்டாம்!
மறுமடலும் வேண்டாம்!
No comments:
Post a Comment