அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

05 August, 2012

மௌனம்


எனது அறையில்
நீ விட்டுச் சென்ற
முதல் பதிவு!

2 comments:

Unknown said...

அப்படியா ..................?

Unknown said...

அப்படிதான்