தாத்தாவின் தவறினால்
தலைகீழாய் போன நாட்களில்
உணவுவேளையில் உண்ண வருகையில்
வாசல் அடைத்து அமீனா நிற்க்கையில்
செய்வதறியாது ஊர்பார்க்க
அழுதுகொண்டே சென்ற நேரம்
உணர்த்தியது எனக்கு
பசியின் சுவையினை !
பசியின் சுவையினை அறிவதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் ஏனெனில் அதுவே வாழ்க்கையில் பல சுவைகளை மிகச் சரியாக சுவைக்க கற்றுக் கொடுக்கும் மனம் தொட்ட பதிவு தொடர வாழ்த்துக்கள்
2 comments:
பசியின் சுவையினை அறிவதற்கும்
அதிர்ஷ்டம் வேண்டும்
ஏனெனில் அதுவே வாழ்க்கையில்
பல சுவைகளை மிகச் சரியாக
சுவைக்க கற்றுக் கொடுக்கும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உண்மைதான்
மிகச் சரியாக
சுவைக்க கற்றுக் கொடுக்கும் என்பது.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment