அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

09 August, 2012

நாட்குறிப்பின் இருப்பிடம்


எனது நாட்குறிப்பில்
உன்னை பற்றிய குறிப்புகளே இல்லை!
உனது இதயத்தின் அறைகள்
அதன் இருப்பிடம் ஆதலால்..!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கான விளக்கமாக
அமைந்த பதிவும் அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களது மனம் தொட்ட வாழ்த்துக்களுக்கு நன்றி