அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

02 August, 2012

ஈவும் மீதியும்

நான்
உன்னால் வகுக்கப்பட்டால்
ஈவு
காதலாகவும்
மீதி
மௌனமாகவும் இருக்கும்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
வித்தியாசமான அருமையான
அழகான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களது ஒவ்வொரு வாழ்த்துக்களும்
என்னை மேலும் நலமுற சிந்திக்க எடுத்துச் செல்கிறது.
நன்றி