அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

20 December, 2012

மலரே !

நீ தேடும் வண்டு நானாக இருக்கலாம்
ஆனால் மலர் தேடும் படையெடுப்பில்
இல்லை எனது பயணம் !

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
விரிவான பொருள்தரும்
சுருக்கமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி..நன்றி.