♥
அன்புடன் வரவேற்கிறேன்
நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...
முகப்பு
ஆய்க்குடி
20 July, 2012
புகையிலை
ஆறறிவு கொண்டவன்
ஆறாம் விரலாய் என்னும்
நான்
புதைக்கப்படும் நுரையீரலின்
இறுதி யாத்திரையின் நுழைவு வாயிலில்
உன் இதழின் துணைக்கொண்டு
நிறைவேற்றிக் காத்திருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment