அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

03 June, 2011

காத்திருக்கிறேன்....மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக...!





ஒற்றைக் குடையில்
நடை பழக...!

துவட்ட தந்த
துப்பட்டாவுடன் துயில...!

கவிதைகளை
காகித கப்பலில் படைதொடுக்க...!

காதோரம்
கதகதப்பான கவிதை மொழிய...!

மெழுகுவர்த்தி ஒளியில்
விழிநோக்க...!

காத்திருக்கிறேன்...
மீண்டும் ஒரு மழைக்காலத்திற்க்காக...!

No comments: