அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

01 January, 2011

மௌனங்கள் உயிர்தெழுந்தால்.......!




மை தொட்ட
மையல் விழிகளோடுதான்
எத்துனை கவிதகளடி...!

முகப்பூச்சு தவிர்த்து
நீ
வெட்கம் கொண்டதால்
ஏனோ....
வரிகள் அது
மௌனங்களாகவே...!

என் மௌனங்கள்
உயிர்தெழுந்தால்..!
கைதியாயிருப்பேன் என்றோ...!

மௌனங்களுடன்......

No comments: